பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்! பிஎஃப்ஐ மிரட்டல் கடிதம்..
https://patrikai.com/petrol-bombs-will-be-thrown-at-16-places-in-pollachi-bfi-threat-letter/ via @Patrikaidotcom@twitter.com
#PFI #PFIBan #PopularFrontofIndia #Pollachi #PetrolBomb #threats @tnpoliceoffl@twitter.com
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்! பிஎஃப்ஐ மிரட்டல் கடிதம்..
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மர்ம நபர்கள் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு கடிதம் மூதல் மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு துணைபுரிந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட நாட்டின்...