கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 511 மாணவிகளுக்கு திருமணம்! அதிர்ச்சி தகவல் https://patrikai.com/511-students-get-married-in-tamil-nadu-during-corona-lockdown-period-shocking-information/ via @[email protected]
#coronavirus #COVID #lockdown #Students #childmarriage #SchoolDropOut #CRY
கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 511 மாணவிகளுக்கு திருமணம்! அதிர்ச்சி தகவல்
சென்னை: கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 511 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ள அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில், கடந்த 2020, 21ம் ஆண்டு, நாடு முழுவதும் குழந்தை திருமணம் அதிகரித்தது. மேலும், தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதாக குழந்தைகள் (CHILD...