ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: விசாரணை ஆணைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி….. https://patrikai.com/sterlite-gunshot-dead-retired-judge-aruna-jagadeesan-submits-the-inquiry-commission-report-to-the-chief-minister-stalin/ via @[email protected]

#Sterlite #protest #inquiry #Report @[email protected]

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: விசாரணை ஆணைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி…..

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யிலான ஒருநபர் ஆணையம், சுமார் மூணறை ஆண்டு கால விசாரணையைத் தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.  இது தொடர்பாக ஓய்வுபெற்ற...

www.patrikai.com