திட்டமிடப்படாத திடீர் ஊரடங்கால் லட்சக்கணக்கான இடம் பெயர் உழைப்பாளிகள் பல ஆயிரம் கிமீ நடந்தே சொந்த ஊர் திரும்பினர். அவர்களுக்கு போக்குவரத்தை கூட செய்யாத மோடி அரசு, கோவிட் பரவலுக்கு இவர்கள்தான் காரணம் என சொல்லும் மனிதாபிமானமற்ற கொடுமையை என்ன சொல்வது? #MigrantLabours #modibetrayed
