ஹரியானா போலீசால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஹரியானா கர்னால் மாவட்ட ராய்பூர் ஜடன் கிராம விவசாயி சுஷில் கஜல் இல்லத்துக்கு #CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி நேரில் சென்று ஒருமைப்பாடையும் ஆதரவையும் தெரிவித்தார். #FarmersProstest #9MonthsOfFarmersProtest #StandWithFarmers