மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம்! பசவராஜ் பொம்மை பிடிவாதம்
https://patrikai.com/we-will-build-mekedatu-dam-with-union-government-permission-says-karnataka-cm-basavaraj-bommai/ via @[email protected]

#mekedatudam #mekedatu @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம்! பசவராஜ் பொம்மை பிடிவாதம்

பெங்களூரு: மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். கர்நாடக முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை நேற்று மைசூர் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மைசூரு தசரா விழா குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.  அடுத்த இரண்டு வாரங்களில் கோவிட் 19 வழக்குகளை அரசு கவனித்து, உயர் அதிகாரக் குழுவில் தசரா கொண்டாட்டத்தைப் பற்றி...

www.patrikai.com