“அதிகாரத்தின் ஒற்றைக் குரல் மட்டுமே கேட்க வேண்டும் என்பது ஊடகம் கிடையாது. எதிர்தரப்பு வாதத்தையும் சொல்ல வேண்டும். அதுதான் ஊடகத்தின் கடமை” - தோழர் மதுக்கூர் ராமலிங்கம் #CPIM #MediaFreedom #MediaRights #JournalistFreedom More : https://youtu.be/FXVQwubE-Kw