ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் என்கிற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ;
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு! - கே.பாலகிருஷ்ணன் #CPIM #Thoothukudi #SterliteCase #tutucorin #vedhanda #HighCourt Read More : https://bit.ly/348mgAm @[email protected]
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு! - கே.பாலகிருஷ்ணன் #CPIM #Thoothukudi #SterliteCase #tutucorin #vedhanda #HighCourt Read More : https://bit.ly/348mgAm @[email protected]
ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு !!
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் இருக்கிற மக்கள் நடத்தி வந்துள்ள போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே சென்னை உயர்நீதிமன…
