பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்
https://www.patrikai.com/tn-minister-sengottaiyan-says-about-32-thousand-students-unable-to-write-their-last-exam-due-to-corona/

#plus2publicexamresult #EducationMinister #sengottaiyan #education #Exams2020 #Students #TNGovt #patrikaidotcom

பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில்  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர் முடிவு அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறினார். தற்போது, கொரோனா ஊரடங்கால் பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் பிளஸ்2 தேர்வு தொடங்கி கடைசி நாளான மார்ச் 24ந்தேதியுடன் முவடைந்தது. ...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon