முற்றத்தில் வந்தமரும் சிறுகுருவி போல் அவ்வப்போது ஆறுதலாய் சில சந்தோசங்கள் வருவதால்தான் வாழ்க்கை இன்னும் உயிர்ப்புடனிருக்கிறது!