
வங்கக்கடலில் உருவானது ‘யாஷ்’ புயல்… அடுத்த இரு நாளில் ஒடிசாவில் கரையை கடக்கும் என தகவல்…
டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. இது அதி தீவிர புயலாக மாறும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த சனிக்கிழமை உருவானது. இது மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது. நேற்று (ஞாயிறு) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மத்திய கிழக்கு அரபிக்கடலில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
யாஷ் புயல் எதிரொலி: 22 ரயில்களை ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே…
சென்னை: யாஷ் புயல் காரணமாக தமிழகத்தில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டம் புயலாக மாறி வருகிறது. இந்த புயலுக்கு யாஷ்' என பெயரிடப்பட்டு உள்ளது. புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வேஅறிவித்து உள்ளது. அதன்படி, நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
‘யாஷ்’ புயல்: ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அரசு அறிவுறுத்தல்…
சென்னை: வங்க கடலில் உருவாகவுள்ள 'யாஷ்' புயல் காரணமாக, ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 23-ந்தேதிக்குள் கரை திரும்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலில், தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே இன்று தொடங்க உள்ளது என்றும், 22ந்தேதி (நாளை) வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
டவ்தே போச்சு – யாஷ் புயல் வருது : வானிலை மையம் எச்சரிக்கை
டில்லி டவ்தே புயலுக்கு அடுத்தபடியாக யாஷ் என்றொரு புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 17 ஆம் தேதி அன்று குஜராத்தில் கரையைக் கடந்த டவ்தே புயல் நாடெங்கும் கடும் சேதங்களை விளைவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு பகுதி மாநிலங்களான, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் என பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon