
Till we respect the environment, December will be season of sorrow for Chennai
I remember, at the peak of the 2015 floods, we were trying to rescue a man who was entirely drenched, bereft of any sense of what was happening save meekly allo
The New Indian Express
சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக வெளியேற்றம்! மாநகராட்சி தகவல்..!
சென்னை: சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 900 கனரக மோட்டார்கள் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், மற்ற பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பெய்த மழை காரணமாக தலைநகர் தண்ணீரில் தத்தளித்து.வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, தலைநகர் சென்னை வடகிழக்கு பருவமழை தொடங்கிய ...
www.patrikai.com
சாலையெங்கும் வெள்ளம்: சென்னையை புரட்டிப்போட்ட 2மணி நேர கனமழை….
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இன்று காலை 7 மணி முதல் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. வடசென்னையின்...
www.patrikai.com