குட்டிக்கு பலாப்பழம் பறித்து தந்த யானை
திருப்பூரில் பிடிக்கப்பட்ட சிறுத்தை வால்பாறை காட்டில் விடப்பட்டது… வீடியோ
https://patrikai.com/captured-tiruppur-leopard-released-anamalai-tiger-reserve-near-valparai-by-the-forestdepartment/ via @[email protected]
கோவை: திருப்பூர் பகுதியில் 6 பேரை தாக்கிய நிலையில், மயக்க ஊசி போடப்பட்டு பிடிக்கப்பட்ட சிறுத்தை வால்பாறை காட்டில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்று சிக்கியது. அவிநாசி அடுத்த பாப்பான்குளம் பகுதியில், கடந்த 24ம் தேதி சோளத்தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை, வன ஊழியர் உட்பட 6 பேரை தாக்கியது. இதில் 2 பேருக்கு ரத்தக்காயம் ஏற்படுட...