மதுரை: மதுரையில் வைகை ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சமீப காலமாக வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நுரை உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களில் மலைப்பகுதிகளான வருசநாடு, வெள்ளிமழை, பொம்மிராஜபுரம்...
ஸ்மார்ட் சிட்டியாகும் மதுரை
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியின் கீழ் வைகை ஆற்றங்கரையிலிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்
வைகை ஆற்றில் 5-வது நாளாக இருகரைகளையும் தொட்டு பொங்கிவரும் வெள்ளம்!
புகைப்படம் : தினேஷ்குமார், மதுரை ஒளிப்பதிவாளர்
News7 Tamil - World Class Tamil News Channel and News Portal - Tamil News Channel, Tamil Nadu News Channel, Tamil News Online Channel - TamilNadu News , India News, World News, Political News, Business News, Sports News, Cinema News - TamilNadu Videos, I