கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த முடிவு: தேதிகளையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்
https://www.patrikai.com/kerala-local-body-polls-in-three-phases-in-december/your #Kerala #LocalBodyElection2020 #Keralaelection #keralalocalbodyelection #threephases
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கணக்குகள் முடக்கம்..!
டில்லி: வரும் ஏப்ரம் 30ம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான காலத்தில் திறக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் கணக்கின் உரிமையாளர் அனைவரும் KYC படிவம் மற்றும் FATCA கட்டுப்பாடுகளின் ஒப்புதலுக்கான கையப்பமிட்ட சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இதனைச் செய்யத் தவறினால், கணக்குகள் முடக்கப்படும் என்றும் வருமான...