ஒன்பதாம் நூற்றாண்டின் அபூர்வ நடராஜர் கற்சிலை மீட்கப்பட்டு இந்தியா வருகிறது
https://www.patrikai.com/9-th-century-rare-nataraja-statue-to-be-brought-from-london-to-india/ #london #nataraja #statue #9thcentury #rarenataraj #brought #India #temples #natarajar #TamilNadu #tamil
https://www.patrikai.com/9-th-century-rare-nataraja-statue-to-be-brought-from-london-to-india/ #london #nataraja #statue #9thcentury #rarenataraj #brought #India #temples #natarajar #TamilNadu #tamil
ஒன்பதாம் நூற்றாண்டின் அபூர்வ நடராஜர் கற்சிலை மீட்கப்பட்டு இந்தியா வருகிறது
டில்லி ராஜஸ்தான் கோவிலில் இருந்து திருடப்பட்டு பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் கற்சிலை மீட்கப்பட்டு மீண்டும் இந்தியா எடுத்து வரப்படுகிறது. இந்தியாவின் ஏராளமான புராதன சிலைகள் கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளன. அவற்றை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு இந்தியாவுக்கு எடுத்து வரும் பணிகளைச் செய்து வருகிறது. இவ்வாறு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து பல புராதன இந்தியச் சிலைகள் மீண்டும் இந்தியத் தொல்பொருள் துறையினரால் எடுத்து...