சென்னையில் நாளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு…
https://patrikai.com/schools-will-function-tomorrow-in-chennai/ via @[email protected]
சென்னை: சென்னையில் நாளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட‘ உத்தரவில், தமிழகத்தில் வரும் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாகும். ஆனால், மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அதை ஈடுபட்டும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளத. இதுதொடர்பாக...
#FlashNews தொடர் மழை காரணமாக #சென்னை #செங்கல்பட்டு #காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை
#ChennaiRains #Chennai #chengalpattu #Kancheepuram #Halfday #rainholiday #Breakingnews @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
#மாண்டஸ்புயல் : #திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…
https://patrikai.com/mandus-storm-day-off-for-tiruvallur-district-schools-and-colleges-tomorrow/ via @[email protected]
#Thiruvallur #புயல் #Tiruvallur #schools #college #holidays #Mandous #rainholiday @[email protected]
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், திருவள்ளுர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டல் புயல் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் நாளை இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், இன்றுமுதல் 10ந்தேதி வரை சென்னை உள்பட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன்...