
பப்ஜி மதன் ஜாமின் வழக்கில் காவல்துறைக்கு மேலும் ஒருவாரம் அவகாசம் வழங்கியது நீதிமன்றம்!
சென்னை: பப்ஜி மதன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் மேலும், கால அவகாசம் வழங்கி உள்ளது. இதனால் பப்ஜி மதன் வெளியே வருவது மேலும் தாமதமாகி உள்ளது. பப்ஜி மதன் மீது சென்னை மாநகர காவல்ஆணையர் போட்ட குண்டாஸ் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையிலும், அவருக்கு ஜாமின் வழங்கப்படாமல் 9 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கி உயர்...
www.patrikai.com
பணம் பறித்ததாக இ-மெயில் மூலம் ‘பப்ஜி மதன்’ மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!
சென்னை: ஆபாசமாக பேசியது தொடர்பாகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் பப்ஜி மதன் மீது, பணம் பறித்ததாக 100க்கும் மேற்பட்டோர் காவல்துறை கொடுத்த இமெயிலில் புகார் தெரிவித்து உள்ளனனர். இது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. பப்ஜி கேம் புகழ் யுடியூபர், ஆன்லைன் மூலம் பப்ஜி ஆட கற்றுக்கொடுப்பதாக ஆபாசமாக பேசி பலரிடம் இருந்து பணத்தை குவித்து வந்துள்ளார். அவரது ஆபாச பேச்சு குறித்து, புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மதன் பற்றி விசாரிக்கத் தொடங்கினர்....
www.patrikai.com
‘பப்ஜி’ மதன் பேசியதை கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்! வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை
சென்னை: ”மதன் பேசியதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்' என பப்ஜி மதனுக்கு முன் ஜாமின் கேட்ட வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. யுடியூப் தளத்தில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பப்ஜி மதனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி கிருத்திகா நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்., கிருத்திகாதான் யூடியூப் சேனலின் அட்மின் என்பதால், அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ...
patrikai.com