பிரிக்கால் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் துவங்கினர்.
யூனியனை அங்கீகரிக்க வேண்டும்! கூட்டுப் பேர உரிமையை அங்கீகரிக்க வேண்டும்! கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் சங்கத்தை (Kovai Mavatta Pricol Thozhilalar Sangam -KMPTS) சேர்ந்த 600க்கு மேற்பட்டத் தொழில…