சுபவீ எழுதும் போராட்டங்கள் – சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்!
https://www.patrikai.com/subavees-article-poraattangal-2/
@[email protected] #SubaVeerapandian #SubaVee #poraattangal
#போராட்டங்கள் #patrikaidotcom
சுபவீ எழுதும் போராட்டங்கள் – சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்!
1935 ஆம் ஆண்டு - மனோரமா பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகிக் கொண்டிருந்த "சதி லீலாவதி" படத்தில் நடித்த நடிகர்கள் தங்குவதற்கென்று ஒரு வீடு பிடிக்கப்பட்டது. அவரவர் சம்பளத்திலிருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதில் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. எம்.கே.ராதா அப்படத்தின் கதாநாயகன். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பலர் அப்படத்தின் மூலம் புதுமுகங்களாக அறிமுகமானார்கள். எம்ஜிஆர், கலைவாணர் என்.எஸ். கே, பாலையா, எம்.வி.மணி ஆகியோர்தான் அந்தப் புதுமுக நடிகர்கள். நடிகர்கள் அனைவரும்...