13ந்தேதிக்குள் #பொங்கல்_பரிசு தொகுப்பு பெறாதவர்கள் 16ந்தேதி முதல் பெறலாம்! அமைச்சர் தகவல்..
https://patrikai.com/pongal-gift-package-available-from-16th-onwards-also-minister-chakrapani-information/

#பொங்கல் #பொங்கல்_விழா #Pongal2023 #PongalGift #Pongal @[email protected]

13ந்தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் 16ந்தேதி முதல் பெறலாம்! அமைச்சர் தகவல்..

சென்னை: டோக்கன் பெற்றவர்கள், அவர்களுக்கு உரிய தேதிகளுக்குள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியவில்லை என்றால், அவர்கள், , 16ம் தேதி முதல்  பெற்றுக்கொள்ளலாம் என  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் நடப்பாண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும்பணி கடநத் 3ந்தேதி தொடங்கி 7ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து,...

www.patrikai.com

#பொங்கல் பரிசு : ரேஷன் கடைகளில் நெட்வொர்க் செயலிழப்பு நீண்ட வரிசையிவ் காத்திருக்கும் மக்கள்

#PongalGift #Pongal2023 @[email protected]

#பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை! அமைச்சர் சக்கரபாணி
https://patrikai.com/no-political-interference-in-pongal-gift-package-minister-chakrapani/

#TNGovt #Pongal2023 #PongalGift #politics @[email protected]

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதிலும், கரும்பு கொள்முதல் செய்வதிலும்  அரசியல் தலையீடு இருக்காது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழகஅரசு நடப்பாண்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பச்சரி, வெல்லம் மற்றும் கரும்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கரும்பு கொள்முதல் உள்பட டோக்கன் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான,  நியாய விலைக் கடைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் வீடு வீடாகச்...

www.patrikai.com

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புக்கு ரூ.15 ரூபாய்? தமிழகஅரசுக்கு இபிஎஸ் கண்டனம்...
https://patrikai.com/per-sugarcane-15-rupees-eps-condemns-to-tamilnadu-govt/

#Pongal2023 #TNGovt #PongalGift #sugarcane #Price #farmers #AIADMK #ADMK #protest @[email protected] @[email protected] @[email protected]

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புக்கு ரூ.15 ரூபாய்? தமிழகஅரசுக்கு இபிஎஸ் கண்டனம்…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள ஒரு கரும்புக்கு ரூ.33 என்ற வகையில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புக்கு ரூ.15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரைதான வழங்கப்பபடும் என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழகஅரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என இபிஎஸ் அறிவித்து உள்ளார். பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு...

www.patrikai.com

#BREAKING: பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு.

பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு செங்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. #PongalGift #Pongal2023

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி 27ந்தேதி முதல் தொடங்கும்! தமிழகஅரசு

https://patrikai.com/pongal-gift-token-distribution-will-start-from-tomorrow-tamil-nadu-govt/

#Pongal2023 #PongalGift #RationShop #TamilNadu #TNGovt @[email protected] @[email protected]

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி 27ந்தேதி முதல் தொடங்கும்! தமிழகஅரசு

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் நடவடிக்கை  27ந்தேதி (நாளை) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு, பொங்கல் பரிசாக ரூ.1000  உடன் பச்சரி, சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்காக டோக்கன் வழங்கும் பணி வருகின்ற  நாளை முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திமுக...

www.patrikai.com
#Breaking பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ரூ.1000 ரொக்கதுடன் பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் உத்தரவு. வரும் ஜனவரி 2ம் தேதி இந்த திட்டம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. #Pongal2023 #PongalGift #TamilNadu

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த முடிவு?
https://patrikai.com/pongal-gift-money-pay-to-the-bank-account-for-ration-card-holders/ via @[email protected]

#RationCardHolders #PongalGift #BankAccount #Bank #credit @[email protected] @[email protected] @[email protected]

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த முடிவு?

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த  உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. மேலும்,  வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமில்லாமல் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடப்பாண்டு புதிய நடைமுறையை செயல்படுத்த தமிழகஅரசு...

www.patrikai.com

பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்த முடிவு? தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு இல்லை என தகவல்… https://patrikai.com/pay-pongal-money-into-bank-account-in-tamil-nadu-1486000-family-card-holders-do-not-have-bank-accounts/

#Pongal #pongalgift #TamilNadu #PDS #RationShop #PongalMoney #BankAccount @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்த முடிவு? தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு இல்லை என தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகள் இல்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது. பலருக்கு குடும்ப அட்டைகள் இருந்தும் அவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காததால், வங்கி கணக்கு இல்லை என தரவுகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி, தமிழகஅரசு, பரிசுத்தொகுப்புக்கு பதிலாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில்...

www.patrikai.com

‘ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்!’! தமிழகஅரசு உத்தரவு… https://patrikai.com/pongal-special-package-distribution-in-ration-shops-from-january-3-tamilnadu-government/ via @[email protected]

#Pongal2022 #Pongal #PongalGift #RationShop #rationcard @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

‘ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்!’! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடி மகிழ,  அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு முழுக்கரும்பு உள்பட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் 17ந்தேதி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதற்கான பணிகள்...

www.patrikai.com