நெய்வேலி காவலர்களின் சித்ரவதையால் உயிரிழந்த சுப்பிரமணி குடும்பத்திற்கு ரூ 30லட்சம் இழப்பீடு பெற்றுத் தந்த வழக்கறிஞர் எஸ்.விஜயசங்கருக்கு
#CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
#Neyveli #TNPolice #PoliceAtrocity #LockupDeath