
பிளஸ்2 தேர்வு முடிவு: முதல் 3இடத்தை பிடித்த கொங்கு மாவட்டங்கள்… விவரம்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் 3 இடங்களை திருப்பூர், ஈ ரோடு, கோவை மாவட்டங்கள் பிடித்துள்ளன. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திடீரென வெளியாகின. பிளஸ்2 தேர்வின் கடைசி தேர்வை கொரோனா ஊரடங்கால் பலர் எழுத முடியாத நிலையில், அவர்களுக்கு வரும் 27ந்தேதி தனித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று ...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
35 ஆண்டுகள் கழித்து ப்ளஸ்டூ பாஸ்..
35 ஆண்டுகள் கழித்து ப்ளஸ்டூ பாஸ்.. மேகாலயா மாநிலம் ரீ பாய் மாவட்டத்தைச் சேர்ந்த லெகின்யூ சீம்லிb என்ற பெண், ஐம்பதைக் கடந்தவர். 35 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். கணித புத்தகத்தை எடுத்தாலேயே அவருக்கு அப்போது தலைவலி வந்து விடுமாம். இதனால் படிப்புக்கு ’குட்பை’’ சொன்னவருக்கு , கல்வி மீதான ஆசை மட்டும் குறையவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ’பாட்டி’ சீம்லீ மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொலைதூர வழிக்கல்வியில் பயின்று, அண்மையில் மேகாலயா மாநில மேல்நிலை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர் முடிவு அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறினார். தற்போது, கொரோனா ஊரடங்கால் பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் பிளஸ்2 தேர்வு தொடங்கி கடைசி நாளான மார்ச் 24ந்தேதியுடன் முவடைந்தது. ...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon