சீக்கிய அமைப்புக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு : சட்ட நடவடிக்கையை நிறுத்திய இந்தியா
https://www.patrikai.com/as-khalsa-aid-is-recommended-for-nobel-prize-nia-stopped-legal-activities-against-it/ #nobleprice #KhalsaAid4NoblePrize #stopped #legalactivities #khalsaaid
சீக்கிய அமைப்புக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு : சட்ட நடவடிக்கையை நிறுத்திய இந்தியா
டில்லி கல்சா எய்ட் என்னும் சீக்கிய அமைப்பின் மீதான சட்ட நடவடிக்கையை தேசிய புலனாய்வு நிறுவனம் அந்த அமைப்பு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டடதால் நிறுத்தி வைத்துள்ளது. சீக்கிய அமைப்பான கல்சா எய்ட் அமைப்பு கடந்த 1999 ஆம் ஆண்டு பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய ஆர்வலர் ரவிந்தர் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ’அனைத்து மனிதர்களையும் ஒன்றாகக் கருதி மனிதாபிமானத்துக்குப் பணி புரிவோம்’ என்னும்...