Sep 12, 2022. The Plaza Hotel in El Paso, TX is struck by lightning. About 15 minutes later, another bolt zaps a building in Juarez, Chihuahua, Mexico. #photography #stormchasing #Monsoon2022 #MonsoonSeason #lightning

பருவமழை பாதிப்பு: அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
https://patrikai.com/monsoon-impact-chief-minister-m-k-stalins-consultation-with-officials/ via @[email protected]

#Monsoon2022 #NortheastMonsoon #Calamities #Damages #Discussions @[email protected] @[email protected] @[email protected]

பருவமழை பாதிப்பு: அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: பருவமழை பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து...

www.patrikai.com

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை… https://patrikai.com/northeast-monsoon-begins-today-in-tamil-nadu/ via @[email protected]

#TamilNadu #NortheastMonsoon #monsoon2022 #StartsToday @[email protected]

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவம தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும், இன்று  17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க இருக்கிறது. இதனால் 17  மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று தொடங்கும் மழையானது, 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று...

www.patrikai.com

29 ஆம் தேதி தொடங்கும் பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்! வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்… https://patrikai.com/north-east-monsoon-will-gradually-increase-starting-on-29th-october-balachandran-head-of-meteorological-center-southern-region/ via @[email protected]

#NortheastMonsoon #NorthEast #monsoon2022 #TamilNadu #Chennai #WeatherForecast #WeatherAdvisory #weatherwarning @[email protected]

29 ஆம் தேதி தொடங்கும் பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்! வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்…

சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கும் என்றும், இது படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன்  தெரிவித்து உள்ளர். தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்...

www.patrikai.com

அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…
https://patrikai.com/northeast-monsoon-to-begin-on-29th-october-chennai-meteorological-center-information/ via @[email protected]

#NortheastMonsoon #October29 #Monsoon2022 @[email protected]

அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். இன்று தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் அதனை...

www.patrikai.com

அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது! வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்
https://patrikai.com/ministers-and-officials-should-not-be-complacent-chief-minister-stalin-instructions-in-the-north-east-monsoon-meet/ via @[email protected]

#NorthEast #Monsoon #Monsoon2022 #rain #heavyrain #weather @[email protected] @[email protected] @[email protected]

அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது! வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை; அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது என வடகிழக்கு பருவமழை எதிர்கொளவ்து தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறுதுறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடர்பாடுகளின் அடிப்படையில்...

www.patrikai.com

#சென்னை-யில் 20ந்தேதிக்கு பிறகு புதிதாக தோண்டும் பணிகள் கிடையாது! மாநகராட்சி தகவல்…
https://patrikai.com/no-more-fresh-digging-work-for-swd-after-september-20-chennai-corporation/ via @[email protected]

#Chennai #Stormwater #Drain #Digging #work #stopped #monsoonrains #Monsoon2022 @[email protected]

சென்னையில் 20ந்தேதிக்கு பிறகு புதிதாக தோண்டும் பணிகள் கிடையாது! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 20-ம் தேதிக்கு பிறகு SWDக்கு புதிதாக தோண்டும் பணி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் பெய்த மழை காரணமாக, சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், தண்ணீர் செல்லும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழகஅரசு, சென்னையில் மழைநீர் தேங்காதவாறு, குழு அமைத்து, அவர்களின் அறிக்கை பெற்று,...

www.patrikai.com

RT @ashimmitra: A third of Pakistan is under water in catastrophic #floods. Here, #Sentinel SAR 🛰️ captured the low-lying areas inundated by floodwater(depicted in blue) over large areas without the influence of clouds &daylight.(Script:@annamaria_84 )

#Monsoon2022 @sentinel_hub @CopernicusEU

🐦🔗: https://nitter.eu/CopernicusEU/status/1564908036401004544

Copernicus EU (@CopernicusEU)

RT @ashimmitra: A third of Pakistan is under water in catastrophic #floods. Here, #Sentinel SAR 🛰️ captured the low-lying areas inundated b…

Nitter

ரூ.1000 கோடி….? சென்னையில் இந்தாண்டும் மழைநீர் தேங்குமாம்…! அமைச்சர் கே.என்.நேரு
https://patrikai.com/rs-1000-crore-rain-water-will-stagnate-in-chennai-this-year-too-minister-kn-nehru/ via @[email protected]

#Monsoon2022 #rain #Stormwater #Drainage #flood2022 @[email protected] @[email protected] @[email protected]

ரூ.1000 கோடி….? சென்னையில் இந்தாண்டும் மழைநீர் தேங்குமாம்…! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க திமுக அரசு ரூ.1000 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாததால் இந்த பருவ மழைக்கும் சென்னையில்  மழை நீர் தேங்கதான் செய்யும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை காலங்களின்போது, சென்னையில் மழைநீர் தேங்குவதும், அதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதும் வழக்கமாக உள்ளது. இதை தடுக்க திமுக ஆட்சிக்கு வந்ததும்...

www.patrikai.com