மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை! இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி https://patrikai.com/sri-lankas-supreme-court-today-issued-an-interim-order-preventing-former-prime-minister-mahinda-rajapaksa-and-former-minister-basil-rajapaksa-leaving-from-the-country/ via @[email protected]
#MahindaRajapaksa #Basil #Rajapaksa #mahinda #SriLankaCrisis #SupremeCourt
மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை! இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி
கொழும்பு: இலங்கையில் தொடரும் பதற்றத்தால், அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோத்தபய தம்பிகளான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூலை 28 வரை நீதிமன்ற அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று கூறி உள்ளது. இலங்கையில் ராஜபக்சேக்களின் தான்தோன்றித்தனமான ஆட்சியின் அவலத்தால், அங்க வரலாறு காணாத வகையில்கடும் பொருளாதார நெருக்கடி...