Demonstration in support of bandh across Bihar, rail and road traffic affected.
https://aliyesha.com/sub/articles/news/display/bh_bharat_bandh_sc_st_creamy_layer_court
#bihar #patna #india #news #press #scst #caste #politics #bjp #reservation #supremecourt #creamylayer #CasteCensus #dalit #BharatBandh #protest #protests #police #lathicharge #traffic
Enjoy tracker free news reading with us. #privacy #privacymatters
बिहार के वीर कुंवर सिंह विश्वविद्यालय में प्रदर्शन कर रहे छात्र-छात्राओं को पुलिस ने दौड़ा-दौड़ा कर पीटा, कई चोटिल
#Bihar #BiharPolice #BiharNews #lathiCharge #protests #arrah #Students
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பஞ்சாப் பா.ஜ.க. வினர் மோதல்… பெரோஸ்பூரில் வன்முறை… போலீசார் தடியடி
https://patrikai.com/bjp-workers-clash-with-farmers-in-ferozpur-punjab/ via @patrikaidotcom@twitter.com
#roadtrip #Punjab #Ferozepur #Ferozpur #Ferozepurrally #Lathicharge
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மாநிலத்திற்கான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. https://twitter.com/Stalin__SP/status/1478663218662764545 பெரோஸ்பூர் அருகே விவசாயிகள் ஒன்றுகூடி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மேம்பாலத்தில் யூ-டர்ன் போட்டு பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்பினார். முன்னதாக பதின்டா விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் மோடி பெரோஸ்பூரில் இருந்து...
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீது பீகார் காவல்துறை தடியடி
https://www.patrikai.com/farmers-protesting-against-farm-laws-lathi-charged-at-bihar/ #farmers #protesting #against #lathicharge #bihar
பாட்னா பாட்னாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது. நாடெங்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். டில்லியில் தொடர்ந்து 34 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் பீகாரிலும் போராட்டம் நடந்து வருகிறது. பீகாரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாய அமைப்பினரும் இடது சாரிகளும் இணைந்து...
சண்டிகர் லடாக் எல்லைப்பகுதியை காக்க ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை அனுப்பினால் அவர்கள் தடியடி நடத்திப் போரிடுவார்கள் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியச் சீன எல்லையில் முகாமிட்டிருந்த சீனப்படைகள் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு திரும்பிச் செல்லும் போது இந்திய ராணுவத்தினர் மீது கடும் தாக்குதலை நடத்தி உள்ளனர் இதில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர். சீனத் தரப்பில் யாரும் உயிர் இழந்ததாகத் தகவல்கள் வெளி வரவில்லை. சீனப்படையினர் ஆணிகள் பதித்த கட்டைகள் மற்றும் ராடுகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்...
மளிகை கடையில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரை விசாரிக்க வந்த அரசு அதிகாரிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Police #PoliceBrutality #PoliceViolence #Lathicharge
https://youtu.be/PFJg-GSANvU via @YouTube@twitter.com
A massive anti-CAA protest in Chennai late on Friday (February 14) took an abruptly violent turn with the police resorting to a lathi-charge to disperse protesters. The protests, organised by Islamic groups, saw thousands of people pouring into Washermanpet. Unconfirmed reports said a 70-year-old man, who was not connected to the protest, died in the …