ஒருவரின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம்! கே.டி.ராகவனுக்கு சொம்படிக்கும் சீமான்… https://patrikai.com/it-is-a-social-crime-and-indecent-to-take-a-picture-without-his-permission-says-seeman-about-kt-raghavan-video/ via @[email protected]

#Seeman #ktraghavan #ktraghavanvideo @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ஒருவரின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம்! கே.டி.ராகவனுக்கு சொம்படிக்கும் சீமான்…

சென்னை: ஒருவரின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும் என்றும்,  உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான  ராவணன் குடிலில் இன்று அக்கட்சி சார்பில் 'மாயோன் பெருவிழா' நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்குள்ள மாயோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை...

www.patrikai.com