
வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்த 57 இடங்களில் ரெய்டு…
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து, கே.பி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்பான அலுவலகங்கள் மற்றும், தர்மபுரி மற்றும் சென்னை, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன....
www.patrikai.comதமிழகஅமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்…
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அவருடன் போனில் பேசி நலம் விசாரித்ததாக தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு காய்ச்சல் இருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், தனக்கு இருந்த காய்ச்சல் சரியாகி விட்டது, நலமாக இருக்கிறேன், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon#JUSTIN | அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்தேன் - மு.க.ஸ்டாலின்
| #CoronaVirus | #COVID19India | #MKStalin | #KPAnbalagan
எனக்கு கொரோனா இல்லை: அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம்…
சென்னை: "எனக்கு கொரோனா இல்லை; நான் மருத்துவமனையிலும் இல்லை; தனிமைப்படுத்தபடவும் இல்லை; எனக்கு காய்ச்சல் சரியாகி விட்டது!" என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் தாமோதரன் உள்பட காவல்துறை அதிகாரி, மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் பலியாகி உள்ளனர். மெலும் பல உயர்அதிகாரிகள், எம்எல்ஏக் களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonதமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா
சென்னை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரான கே பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கு பெற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் தற்போது மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மநகாராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஎனக்கு கொரோனா இல்லை: அமைச்சர் கே.பி. அன்பழகன் அலறல்…
சென்னை: எனக்கு கொரோனா என்று வெளியான செய்தி வதந்தி, நான் முழு உடல்நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், உயர்அதிகாரிகள், எம்எல்ஏக் களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், விளக்கம் அளித்துள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தானக்கு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon#BREAKING | கல்லூரி தேர்வுகள் ரத்தா? - அமைச்சர் விளக்கம்..!
| #semesterexam | #TNGovt | #KPAnbalagan