
பெருந்தலைவர் காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்கிறது திமுகஅரசு! ஜி.கே.வாசன்
சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் கொண்டுவந்த அக்டோபர் 7-ஆம் தேதியான இன்று காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், அதற்கு மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் செய்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட – பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக் கும் மரியாதை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன்...
www.patrikai.com
காமராஜர் 120வது பிறந்தநாள்: காமராஜர் உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 120வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழகஅரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அனிதா ராமகிருஷ்ணன் உள்பட பல அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 15-7-2022 அன்று (இன்று) காலை 10 மணியளவில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து...
www.patrikai.com
கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள்! காமராஜர் 120வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் டிவிட்…
சென்னை; கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள் என காமராஜர் 120வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். கல்விக்கண் தந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாள் தமிழகஅரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை 10 மணியளவில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில்...
www.patrikai.com
பள்ளிக் கல்விக்கு காமராசர், உயர்கல்விக்கு கருணாநிதி! சாய் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…
சென்னை; பள்ளிக் கல்விக்கு காமராசர் என்றால், உயர் கல்விக்கு கருணாநிதி என சாய் பல்கலைக்கழக விழாவில் பேசி முதல்வர் ஸ்டாலின் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சாய் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த அரசு உயர் கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனால்தான், மறைந்த முதல்வர் கருணாநிதி அப்போதே நுழைவுத் தேர்வை...
www.patrikai.com
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் காமராஜர், அண்ணா பெயர்ப்பலகைகள் வைக்கவேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராஜர், அண்ணா பெயர்ப்பலகைகள் மீண்டுடீம் அமைக்கப்பட வேண்டும் பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயரும் ஏற்கனவே சூட்டப்பட்டது. ஆனால், பின்னர் விமான நிலைய விரிவாக்கத்தின்போது அந்த பெயர்கள் அகற்றப்பட்டன. ஆனால், இதுவரை மீண்டும் அந்த பெயர்கள் வைக்கப்படவில்லை. இந்த நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில்...
www.patrikai.com
காமராஜரின் கனவுகளை நிறைவேற்றும் திமுகஅரசு – ஆடியோ…
ஏழை எளிய மக்களுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்....
www.patrikai.com
119வது பிறந்தநாள்: காமராஜரின் உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை
சென்னை: காமராஜரின் 119வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பெருந்தலைர் பிற்நதநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து, அரசு விழாவாக கொண்டாடி வருகின்றன. சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜரின் உருவச் சில்லைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்....
www.patrikai.com
சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயரை மீண்டும் இடம்பெற செய்யாவிட்டால் போராட்டம்! கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே இடப்பட்டிருந்த, அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் இடம்பெற நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் கடுமையான போராட்டங்களை மத்தியஅரசு சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், அயல்நாட்டு விமான முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும் சூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonபெரியாரை அரசியல் குருவாக ஏற்ற சீடர் காமராசர்
https://bit.ly/36o5kXJ | #kamarajar #Periyar

பெரியாரை அரசியல் குருவாக ஏற்ற சீடர் காமராசர்
கர்ம வீரர் காமராசரின் 45 நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்த...