The evolution of #Kalaignar dynasty
Information Credits: #Whatsapp
The evolution of #Kalaignar dynasty
Information Credits: #Whatsapp
Celebrating 100 years of #Kalaignar: Transforming cinema and politics
Kalaignar changed the manner of speaking #Tamil in cinema, brought in ease of language fluency, and used cinema as a tool of communication.
https://thesouthfirst.com/entertainment/celebrating-100-years-of-kalaignar-transforming-cinema-and-politics/
கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன்! சீமான் ஆவேசம் - மோதல் கைலப்பு...
https://patrikai.com/pen-monument-in-the-sea-clash-of-clans-i-will-break-it-seaman/
#Kalaignar #penstatue #Marina #marinabeach @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், கடும் நிதிசிக்கல் என்று கூறி வந்தாலும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுடம் கட்டுவதில் அதிக அக்கறை காட்டியது. இதுமட்டுமின்றி, கலைஞரின் எழுத்தை போற்றும் வகையில், கடலில் பேனா நினைவு சின்னம் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ.81 கோடி செலவிடப்படும் எனவும்...
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்! எம்ஆர்கே பன்னீர்செல்வம் https://patrikai.com/farmers-can-register-online-for-kalaignars-all-village-agricultural-development-program-says-mrk-panneerselvam/ via @[email protected]
#TamilNadu #kalaignar #agriculture #development #program #Online #registration @[email protected]
சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் முறைப்படுத்தப் பட்டது. இந்ததிட்டத்தின் நோக்கமானது, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்றநிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரித்தல், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல், உழவர்களின்...
கடலில் பேனா வைக்க நிதி இருக்கு, ஆனால் போனஸ் தர நிதி இல்லையா? டிடிவி தினரகன் கேள்வி https://patrikai.com/tn-govt-have-fund-to-setup-pen-statue-in-the-ocean-but-no-fund-to-pay-a-bonus-ttv-dhinakaran-questioned/ via @[email protected]
#Pen #Statue #MarinaBeach #kalaignar #Karunanidhi @[email protected]
சென்னை: கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸ் முழுமையாக கொடுக்க நிதி இல்லையா என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன், கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அரசு நேற்று பொதுத்துறை ஊழியர்களான சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவிகித போனஸ் அறிவித்து உள்ளது. அதன்படி, 3½ லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு...
பேனா நினைவு சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி https://patrikai.com/preliminary-permission-pen/ via @[email protected]
#Pen #Monument #statue #Kalaignar #memorial @[email protected]
சென்னை: சென்னை மெரினாவில், கருணாநிதி நினைவிடம் அருகே, வங்கக்கடலில் 360 மீட்டர் உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதை அடுத்து அவரது உடன் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அத்துடன் அவரது எழுத்தாற்றலை நினைவு கூறும் வகையில், அவர்...
4 years ago.
3 பேருக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…! https://patrikai.com/chief-minister-m-k-stalin-presented-kalaignar-karunanidhi-semmozhi-awards-to-3-people/ via @[email protected]
#kalaignar #karunanidhi #Semmozhi #awards @[email protected] @[email protected]
சென்னை: பெரும்பாக்கம் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 பேருக்கு செம்மொழி விருதுகளை வழங்கினார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின். முனைவர் நெடுஞ்செழியன், முனைவர் ழான் லுய்க் செவ்வியார், முனைவர் இராசேந்திரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை தொற்றுவிக்கப்பட்டது. இந்த செம்மொழித் தமிழாய்வு...
#கருணாநிதி நினைவுநாள் பேரணி குறித்து #திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு… https://patrikai.com/dmk-general-secretary-duraimurugan-calls-dmk-brethrens-on-karunanidhi-memorial-day-rally/ via @[email protected]
#Kalaignar #Karunanidhi #MemorialDay @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு திமுகவினர் பேரணியாக செல்வது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியாரிடத்தில் பகுத்தறிவு என்ற அறிவு ஊட்டசக்தி பெற்று. அறிஞர் அண்ணாவிடம் அரசியல் அறிவு – தெளிவு கற்று. தலைவர் கலைஞரிடம் அரசியலில் போர் குணத்தையும் பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்ப்பாட்டம் இல்லாத அரசியலையும், அனுகுமுறையையும் கற்று, வெற்றி பல குவித்து வருகிறார் என...
நாளை கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்… https://patrikai.com/tomorrow-karunanidhis-4th-memorial-day-traffic-changes-in-chennai/ via @[email protected]
#Kalaignar #Karunanidhi #KalaignarMemorial #Traffic #TrafficAlert @[email protected]
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் நாளை திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஊர்வலம் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாளை காலை திருவல்லிக்கேணி ஓமந்தூரார் வளாகத்திலிருந்து, அண்ணாசதுக்கம் வரையில் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு திமுக தலைவரும், மாநில...