பீகார் சட்டசபை தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு
https://www.patrikai.com/bihar-election-2020-hayaghat-independent-candidate-shot-at-before-third-phase-polls/ #BiharElections #Bihar #BiharAssemblyElection2020 #Independentcandidate #shot #hayaghat
பீகார் சட்டசபை தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு
தர்பங்கா: பீகார் சட்டசபை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 3ம் தேதியும் நிறைவடைந்தது. 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. மொத்தம் 78 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. சீமாஞ்சல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த...