It's great that G-square is being investigated for its sudden rise in wealth, would be nice if same thing is done for Adani.
ஜிஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து பேசக்கூடாதாம்! சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் தடை… https://patrikai.com/do-not-talk-about-g-square-real-estate-company-madras-high-court-bans-to-savukku-shankar/ via @[email protected]
#GSquare #realestate #MadrasHighCourt #madrashc @[email protected]
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து வரும் ஜிஸ்கொயர் நிறுவனம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்நிறுவனம் குறித்து பேச பிரபல யுடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பிரபலமடைந்து வருகிறது, ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் எனப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம். இந்நிறுவனத்தின் பங்குதாரராக, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருக்கிறார். இதனால், இந்த நிறுவனம் திடீரென...
G Square நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை! அமைச்சர் முத்துசாமி விளக்கம்…
https://patrikai.com/we-has-not-been-granted-any-permission-to-g-square-in-a-short-period-minister-muthusamys-explanation/ via @[email protected]
#GSquare #realestate #TamilNadu #housing #society #Board #SingleWindow #tender
ஜி ஸ்கொயர் வழக்கு: ஆணையர் கண்ணன் மாற்றம்
https://patrikai.com/gsquare-case-fallout-chennai-city-additional-commissioner-of-police-south-kannan-ips-transferred-prem-anand-sinha-posted-as-new-addl-cop/ via @[email protected]
#GSquare #AdditionalCommissioner #tnpolice #SouthChennai @[email protected]
சென்னை: ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா தமிழக அரசு நியமித்துள்ளது. ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு...
ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்! சாதிக் பாட்ஷா கூட்டாளி கைது… https://patrikai.com/sadiq-badshahs-accomplice-kevin-arrested-g-square-construction-company-threatened/ via @[email protected]
#gsquare #RealEstate #Chennai #JuniorVikatan @[email protected] @[email protected]
சென்னை: தென்சென்னையில் விளம்பரங்களால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள பிரபல கட்டுமான நிறுவனமானமான ஜி-ஸ்கொயர் நிறுவனத்தினடம் ரூ.50லட்சம் கேட்டு மிரட்டியதாக, சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு...