டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியீடு.. !
https://patrikai.com/tnpsc-group-1-exam-schedule-released/ via @[email protected]

#Tnpsc #group1exam #SCHEDULE

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியீடு.. !

சென்னை: டிஎன்பிஎஸ்சி உத்தேச தேர்வு அட்டவணையில் மாற்றம்  செய்துள்ளது. ஏற்கனவே வெளியான அறிவிப்பில்,  குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாமல் இருந்த நிலையில், குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட 2023ம் ஆண்டுக்கான உத்ததேச தேர்வு அட்டவணையில், தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-1 பணியிடங்களை நிரப்பு வதற்கான,  தேர்வு தொடர்பான தகவல்கள், இல்லாமலிருந்து. இது இளைய சமுதாயத்தினரிடையே...

www.patrikai.com

குருப்-1 தேர்வு தேதியை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்…
https://patrikai.com/tnpsc-released-group-1-notification-candidates-can-apply-from-today-till-aug-28-2022-for-92-vacancies/ via @[email protected]

#TNPSC #Group1Exam #Exam #Notification

குருப்-1 தேர்வு தேதியை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்…

சென்னை: தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் குருப்-1 தேர்வுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. அத்துடன், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான விண்ணப்பங் களில், விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த பின், கூடுதலாக 3 நாட்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்ளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தகுந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  காலியாக துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92...

www.patrikai.com

குரூப் 1 தேர்வில் 51.08% மட்டுமே ஆஜர் : விடைத்தாளில் கை ரேகை

https://www.patrikai.com/only-51-09-present-in-tnpsc-group-1-exam/ #Group1Exam #tnpscgroup1 #presents

குரூப் 1 தேர்வில் 51.08% மட்டுமே ஆஜர் : விடைத்தாளில் கை ரேகை

சென்னை இன்று நடந்த டி என்  பி எஸ் சி குரூப் 1 தேர்வை தமிழகம் முழுவதும் 1.31 லட்சம் பேர் எழுதி  உள்ளனர். தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி என்  பி எஸ் சி இன்று 66 பதவிகளுக்கான தேர்வை நடத்தியது.   இதில் துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 4, மாவட்ட தீயணைப்புத்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஜனவரி 3ம் தேதி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

https://bit.ly/3n6myix | #TNPSC #Group1Exam

ஜனவரி 3ம் தேதி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழகத்தில் நடத்தப்படும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3 ம் தேதி நடைப...

#PTDigital | துணை கலெக்டராக வாய்ப்பு... விண்ணப்பிக்க ரெடியா...? | TNPSC Group1 Exam 2020

https://youtu.be/87ixe2gazbQ | #TNPSC #Group1Exam #Group1

துணை கலெக்டராக வாய்ப்பு...விண்ணப்பிக்க ரெடியா...? | TNPSC Group1 Exam 2020

YouTube

“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன்”- டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வில் முதலிடம் பெற்ற முன்னாள் ஐடி பெண் ஊழியர் பேட்டி..!

http://bit.ly/2SLUoMP

#tnpsc #Group1Exam #results

“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன்”-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி..!

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலேயே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா, ஐ.டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐடி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர், குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார். தற்போது அத்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம், சார் ஆட்சியர் பணியை தேர்வு செய்ய இருப்பதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து அர்ச்சனா கூறும்போது, ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தயாராவேன் என தெரிவித்தார். "அரசியலில் இருந்து விலகியே இருப்போம்"- பிபின் ராவத்  குரூப் 1 தேர்வில் 181 பணியிடங்களுக்கான இறுதி முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டது. குரூப் 1 தரவரிசையில் முதல் 8 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்ததக்கது. இவர்கள் தங்களது பணியிடங்களை தேர்வு செய்தவற்கான கலந்தாய்வு வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

http://bit.ly/36f53Uh

#TNPSC #Group1Exam

டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பணிகள்: குரூப் - 1 தேர்வு (Combined Civil Service Examination-I) முக்கிய தேதி்கள்:அறிவிப்பாணை வெளியான தேதி: 01.01.2020ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 20.01.2020ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.02.2020எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020 விண்ணப்பிக்கும் முறை:டிஎன்பிஎஸ்சி இணையதளமான, http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று வரும் 20 ஆம் தேதி முதல் 19.02.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித்தகுதி, தேர்வுக் கட்டணம், வயது வரம்பு, சம்பளம், காலியிடங்கள் போன்ற பல்வேறு தகவல்கள், http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் என தகவல். இதையும் படிக்க: தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!