
பேரறிவாளன் விஷயத்திலும், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி….
டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம் என்று தெரிவித்து உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு பல கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்ததுள்ளது. இன்றைய விசாரணையின்போது, காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் மத்திய...
www.patrikai.com
ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று பேசிய மயிலாடுதுறை ஆதீனத்துக்கு தமிழகஅரசு ‘செக்’
மயிலாடுதுறை: ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று சமீபத்தில் பேசிய தருமபுரம்ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரம்பரியமாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்விழாவின் போது ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது வழக்கம். இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர்...
www.patrikai.com
ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று பேசிய மயிலாடுதுறை ஆதீனத்துக்கு தமிழகஅரசு ‘செக்’
மயிலாடுதுறை: ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று சமீபத்தில் பேசிய தருமபுரம்ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரம்பரியமாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்விழாவின் போது ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது வழக்கம். இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர்...
www.patrikai.com
ஆளுநர் ஆர்.என் ரவி ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈவிகேஎஸ் பேச்சு…
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் இருந்து ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது என்றும், தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் பேசிய முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார். தமிழக ஆளுந;u ஆர்.என.ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் நீட் விலக்கு உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுத்து வருகிறார். இதனால், மாநில அரசு ஆளுநரை புறக்கணித்து...
www.patrikai.com
அமைச்சரவையின் முடிவை ஆளுநர் எதிர்க்க முடியுமா? அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை சுட்டி காட்டிய உச்சநீதிமன்றம் …
சென்னை: ஆளுநர் அமைச்சரவையின் முடிவை எதிர்க்க முடியுமா? என்பது குறித்து பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை மற்றும் கைதிகள் விடுதலை விஷயத்தில், ஒரு மாநில அளுநர், அம்மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர் என்றும் தெரிவித்து உள்ளது. உச்சநீதி மன்றத்தில் இந்த அறிவிப்பு இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு...
www.patrikai.com
ஆளுநருக்கு எதிராக நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்பவன் முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி
சென்னை: தமிழகஅரசின் நீட் உள்பட 13 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கும் ஆளுநருக்கு எதிராக நாளை காங்கிரஸ் கட்சி சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்க மறுத்து வருவதுடன், அதை குடியரசு தலைவருக்கும் அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் சென்று...
www.patrikai.com
ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல்-அதிமுக புகார்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுக புகார் மனு அளித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், அதிமுக சார்பில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு,...
www.patrikai.com
ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி
சென்னை: மயிலாடுதுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழகஅரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. நேற்று மயிலாடுதுறை சென்ற ஆளுநரின் கார் மீது எதிர்க்கட்சிகள் கருப்புகொடியுடன் கூடிய கம்புகளை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில், செய்தியாளர்களை...
www.patrikai.com
ஆளுநர் பாதுகாப்பு சர்ச்சை: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம்!
சென்னை: மயிலாடுதுறை சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கருப்புகொடி போராட்டம், அவரது வாகனம் மீதான கருப்புகொடி கம்பங்களை எறிந்தது போன்ற விவகாரங்கள் சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மயிலாடுதுறை தருமபுரி ஆதீனம் நிகழ்ச்சிக்கு சென்ற ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கருப்புகொடி போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக் காரர்கள் ஆளுநர் வாகனத்தை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், ஆளுநர் வாகனம்மீது சிலர் கொடி கம்புகளை...
www.patrikai.com