माइतीघर वरिपरि सार्वजनिक शौचालय कतै छैन। शौचका लागि उनी कहिले दौडिएर रत्नपार्क अनि भृकुटीमण्डपतिर पुग्छन्। कहिले छेउको अन्नपूर्ण न्यूरो अस्पताल। कहिले थापाथलीको नेपाल वाणिज्य बैंकको शौचालय कुद्छन्।
‘सबैभन्दा धेरै समस्या त ट्वाइलेटकै छ। हामी ट्वाइलेटका लागि कहाँ जाने थाहा छैन। पहिला यहाँ बनाइदिनुभएको थियो। त्यो पनि भत्काइदिनुभयो’, केही समयअघि काठमाडौं महानगरपालिकाले त्यहाँ धर्ना वा अरू आन्दोलन गर्नेहरूका लागि घुम्ती शौचालयको व्यवस्था गरिदिएको थियो। तर बाटो झन् साँघुरो भएको भन्दै त्यो हटाइयो।
நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி
https://patrikai.com/parliament-house-cant-be-used-for-dharnas-strikes-rs-secretariat/ via @[email protected]
#protest #Dharna #banned #Parliament @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என பாராளுமன்ற செயலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற செயலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என அன்றாடம் உபயோகிக்கப்படும் வார்த்தைகளுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, நாடாளுமன்ற வளாகத்தில் தர்னா, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த விதிக்கப்படுவதாக அறிவித்து...
நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி
https://patrikai.com/parliament-house-cant-be-used-for-dharnas-strikes-rs-secretariat/ via @[email protected]
#protest #Dharna #banned #Parliament @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என பாராளுமன்ற செயலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற செயலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என அன்றாடம் உபயோகிக்கப்படும் வார்த்தைகளுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, நாடாளுமன்ற வளாகத்தில் தர்னா, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த விதிக்கப்படுவதாக அறிவித்து...
The #dharna began on Monday when the #farmers, who had gathered for a #panchayat organised to discuss their troubles and find ways to tackle them, decided to convert the meeting into an indefinite sit-in #demonstration.
https://www.asiavillenews.com/article/farmers-mathura-37664-22981