
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பபேருந்துகளில் கட்டண கொள்ளை! கண்விழிக்குமா தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விமான கட்டணத்துக்கு சமமாக உயர்ந்து வருகிறது. அதை தடுக்க வேண்டிய தமிழகஅரசு கண்ணை மூடிக்கொண்டு உள்ளது. இது பயணிகளிடையே கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. தூக்கிக் கொண்டிருக்கும் தமிழகஅரசு, கண்விழித்து, கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சென்னை போன்ற பல நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. இந்த...
www.patrikai.comUS likely to experience recession in less than a year from now. Sensible to save festive spending & avoiding lavish encounters.
#Deepavali #deepavalifestival #Diwali #Diwali2022 #Deepavali2022
தீபாவளி பண்டிகைக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 8ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் இன்று தெரிவித்து உள்ளார். சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார். தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்புறங்களில் வசிப்பவர்கள், பணி செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி, மத்திய, மாநில அரசுகள்...
www.patrikai.com
தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை…
சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்புறங்களில் வசிப்பவர்கள், பணி செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பேருந்து, ரயில்களை இயக்கி வருகிறது. ஏற்கனவே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவுகளும் முடிவடைந்த நிலையில், தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பான இன்று...
www.patrikai.com
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் வணிகர்களும் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தக்க ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக்...
www.patrikai.com