Secret Messages On Plastic, Just Add Tesla Coil

Here’s a short research paper from 2013 that explains how to create “hydroglyphics”, or writing with selecting surface wetting. In it, an apparently normal-looking petri dish is t…

Hackaday

During the COVID crisis, TPT college and Sona Institutions made a social gesture. They have donated Rs 1 crore worth of nutritious food five times a day to COVID patients at #Salem Steel Plant's Special Corona Treatment Centre.

Visit: https://www.anadhanam.org/covid-19-relief-program.html

#covid #covidrelief #relieffund #coronaindia #covidfund #fundcontributions #Salem #coronacases #corona #nutritiousfood #coronapatient #covidpatients #fightagainstcoronavirus #healthyfood #coronatreatment #anadhanam

COVID-19 Relief Program

COVID-19 Relief Program

சசிகலா உடல்நிலை சீரானது... இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது! மருத்துவமனை தகவல்...

https://www.patrikai.com/sasikalas-health-is-stable-however-corona-treated-continuously-hospital-information/ #VKSasikala #SasikalaHealthCondition #sasikalarelease #coronatreatment

சசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது! மருத்துவமனை தகவல்…

பெங்களூரு: கொரோனா தொற்றால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின்  உடல்நிலை சீரானது என்று தெரிவித்துள்ள மருத்துவ மனை நிர்வாகம்,  இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நாளை (27ந்தேதி) விடுதலையாக உள்ளார். இதற்கிடையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால்,   ஜனவரி 20 ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு பெங்களூர் மருத்துவக் கல்லூரி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5000க்கும் கீழ் இறங்கியது

https://www.patrikai.com/corona-patients-under-treatment-gone-below-6000-in-tamilnadu/ #TNGovernment #coronavirus #coronatreatment #coronapatients #COVID19

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5000க்கும் கீழ் இறங்கியது

சென்னை தமிழகத்தில் இன்று 589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,772 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,940 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 51,956 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,49,20,888 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை  8,30,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 7 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,264 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 770 பேர் குணம் அடைந்துள்ளனர்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

https://www.patrikai.com/chief-minister-edapaddi-palanisamy-warns-private-hospitals/ @EPSTamilNadu@twitter.com @CMOTamilNadu@twitter.com #chiefminister #warns #privatehospitals #coronavirus #coronatreatment #COVIDUpdates #TNGovt

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
“புராஜெக்ட் பிளாட்டினா”: COVID-19 நோயாளிகளுக்கு ‘உலகின் மிகப்பெரிய’ பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையைத் துவங்கும் மகாராஷ்டிரா https://www.patrikai.com/maharashtra-begins-project-platina/ #Maharashtra @CMOMaharashtra@twitter.com #CMfund #worldbiggest #Plasma #coronavirus #COVID19India #coronamedicine #coronatreatment
“புராஜெக்ட் பிளாட்டினா”: COVID-19 நோயாளிகளுக்கு ‘உலகின் மிகப்பெரிய’ பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையைத் துவங்கும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையான "புராஜெக்ட் பிளாட்டினா"வை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளது என்று நியூஸ் 18 தெரிவித்துள்ளது. "உலகின் மிகப்பெரியது" என்று கூறப்படும் இந்த சோதனை ஜூன் 29 மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த திட்டத்திற்காக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ .16.65 கோடியை அனுமதித்துள்ளார்.   COVID-19-க்கு வேறு சிகிச்சை முறைகள் இல்லாத நிலையில்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon