தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு 2டோஸ் தடுப்பூசி எடுத்தும், உயிரிழந்த 18வயது கொரோனா நோயாளி…! அதிர்ச்சி தகவல்…
https://patrikai.com/18-year-old-corona-patient-who-dies-after-taking-2-dose-vaccine-shocking-information/ via @[email protected]
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு 2டோஸ் தடுப்பூசி எடுத்தும், உயிரிழந்த 18வயது கொரோனா நோயாளி…! அதிர்ச்சி தகவல்…
https://patrikai.com/18-year-old-corona-patient-who-dies-after-taking-2-dose-vaccine-shocking-information/ via @[email protected]
#கொரோனா: பெஃப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் காலமானார்…
https://www.patrikai.com/corona-former-fefsi-chairman-mohan-gandhiraman-has-passed-away/
#mohangandhiraman #former #fefsi #CoronaDeath #RestInPeace #patrikaidotcom
சென்னை: தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான பெஃப்சியின் முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளதால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கோரோனோ பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில், இன்று(25/05/2021)...
நாடு முழுவதும் இதுவரை 1118 டாக்டர்கள் கொரோனாவால் உயிரிழப்பு…
https://www.patrikai.com/so-far-1118-doctors-across-the-country-have-died-due-to-corona/
டெல்லி: நாடு முழுவதும் இதுவரை கொரோனா முதல் அலை மற்றும் 2வது அலையில் சிக்கி 1118 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இதை இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் ஜெயலால் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த அலையில் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் முன்கள பணியாளர்களான மருத்துவர்க்ள் செவிலியர்களும் உயிரிழந்து வருகிறார்கள். மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலின்படி, தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது...
#இங்கிலாந்தில் முதல் முறையாக #கொரோனா-வால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை
https://www.patrikai.com/after-14-months-no-one-in-england-died-of-corona/
லண்டன் இங்கிலாந்தில் கடந்த 14 மாதங்களில் முதல் முறையாக நேற்று ஒரு கொரோனா மரணம் கூட பதிவாகவில்லை இங்கிலாந்து நாடு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். சென்ற வருடம் மார்ச் முதல் அதாவது கிட்டத்தட்ட 14 மாதங்களாக இந்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் உள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. ஜனவரி மாதம் 70, 000 பேருக்குத் தினசரி பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அது 2000 ஆக குறைந்துள்ளது....
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரில் 70% பேர் ஆண்கள் : மத்திய அரசு
https://www.patrikai.com/in-india-70-of-corona-death-are-men/ #india #coronadeath #men #COVID19 #CoronavirusStrain
டில்லி இந்தியாவில் கொரோனவால் மரணமடைவோரில் 70% பேர் ஆண்கள் என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 8.17 கோடி ஆக இருந்தது . இதில் 17.81 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று காலை வரை 5.78 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1.02 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில் 1.48 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்....
ரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி
https://www.patrikai.com/russia-records-26042-corona-cases-today/ #Russian #coronavirus #RussianVaccine #CoronaVirusUpdate #today #coronadeath #coronacases
மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதியதாக 26,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 23,22,056 ஆக உயர்ந்துள்ளது....
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 102 பேர் கொரோனாதொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் வேறு நோயின் காரணமாக உயிரிழந்து இருப்பதால் மொத்த உயிரிழப்பு 109 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 1,021 பேருக்கு கொரோனா. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா...
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''இந்த கொரோனா காலக்கட்டத்தில் நாம் நிறைய அழகான உயிர்களை...