
செப்டம்பர் 1 ல் கல்வி நிலயங்கள் திறப்பு : இன்று முதல்வர் ஆலோசனை
சென்னை வரும் செப்டம்பர் 1 முதல் கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதால் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அது குறித்து ஆலோசனை நடத்துகிறார். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளும் தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆலோசனைக்...
www.patrikai.com
புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மையங்களில் ஜூலை 1 முதல் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடக்கம்…
புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் எம்பிபிஎஸ் வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் படிக்கும் எம்பிபிஎஸ் படிப்பில் கடந்த கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. இதேபோல் பி.எஸ்சி., நர்சிங் முதல்,...
patrikai.com
பிப். 8 முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாக திறக்கப்படும் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை: பிப்.8 முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாக திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து, பிப்ரவரி 8 முதல் பள்ளி கல்லூரிகள் முழுமையாக திறக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை என அனைத்து வகுப்புகளும் 8 ஆம் தேதி முதல் தொடங்கும். இதற்கான அட்டவணையும் பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதாவது BE, BTECH, ME, MTECH முதலாம் ஆண்டு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு இருக்கும் பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து, இன்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந் நிலையில், நிகழ்வாண்டிற்கான பேருந்து பயண அட்டை வழங்காததால் பேருந்தில் பயணம் செய்வதில் மாணவர்களிடையே சிறிது குழப்பம்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon