
கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் 3வது முறையாக மேலும் 4 இடங்களில் ரெய்டு
சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக இன்று சென்னையில் 3வதுமுறையாக இன்று மேலும் 4 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், , தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு போன்ற வற்றை...
www.patrikai.com
கோவை கார்வெடிப்பு: சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை..
சென்னை: கோவை கார்வெடிப்பில் உயிரிழந்த முபின், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ள நிலையில், சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலரது வீடுகளில் இன்று என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் வெடிப்பை நடத்திய ஜமேஷா முபின் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், தற்கொலை பயங்கரவாதியாக மாறியிருந்ததும் தெரிய வந்தது. அவனுக்கு உதவிய மேலும் 6...
www.patrikai.com
43 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! என்ஐஏ தகவல்
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 43 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை முடிவடைந்துள்ளது. இந்த சோதனையின்போது, டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிஎஃஐ கட்சிக்கு தடை விதிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில், அந்த கட்சியினரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட...
www.patrikai.com
கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்! அண்ணன் தம்பியாக வாழும் எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பேட்டி…
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு இன்று வந்த ஜமாத் நிர்வாகிகள், இந்து முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என தெரிவித்தனர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஜமாத் மற்றும் இந்து மத அமைப்புகளை சேர்ந்தவர்களை...
www.patrikai.com
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை…
திருச்சி: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை நடத்தினர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 23-ந்தேதி அதிகாலையில், கோவை உக்கடம் கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்த தகவலும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த...
www.patrikai.comதான் அலுவலகத்துக்கு தானே குண்டு வைக்கிற கேவலமான கலாச்சாரத்தை கொண்ட ஆர்.எஸ்.எஸ்! - தோழர்.க.கனகராஜ்
#CPIM #Coimbatore #CarCylinderExplosion #CoimbatoreCarBlast More :
https://youtu.be/-_7058yFzqc
#CoimbatoreCarBlast; பதட்டம் நிலவும் இடத்தை கலவரமாக மாற்ற துடிக்கும் பாஜக
YouTube
கோவை கார் வெடிப்பு தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை…
நெல்லை: கோவை உக்கடம் பகுதியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணை முடிவடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் குண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில, அந்த காரில் வந்த ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி...
www.patrikai.com
"கோவை குண்டு: அண்ணாமலைக்கு எப்படி தெரிகிறது?" பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
YouTube
#CoimbatoreCarBlast; பதட்டம் நிலவும் இடத்தை கலவரமாக மாற்ற துடிக்கும் பாஜக
YouTube