
இன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்
டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இவற்றில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா இணைந்து தயாரித்துள்ள கொரொனா தடுப்பூசியும் ஒன்றாகும். இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்ய உள்ளது. உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் சுமார் 94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.72 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கு இந்தியா கடும் முயற்சி எடுத்து வருகிறது. அவ்வகையில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
எதிர்ப்புள்ள திட்டத்தை நிறைவேற்ற கொரோனாவை பயன்படுத்தும் மத்திய அரசு : திமுக எம் எல் ஏ பொன்முடி
விழுப்புரம் மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு உள்ள பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கூறி உள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி இன்று ஜூம் செயலி மூலம் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது அவர் புதிய கல்விக்கொள்கை, ஆன்லைன் வகுப்புக்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். பொன்முடி, ”மத்திய...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஇரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்… மத்தியஅரசு
டெல்லி: இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை யடுத்து மொத்த பாதிப்பு 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பலி 8,498...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon