கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது…
https://www.patrikai.com/25-oxygen-cylinders-hoarding-for-sales-on-the-black-market-youth-arrested-in-maharashtra/
#OxygenCylinders #blackmaster #Maharashtra #CoronavirusIndia #COVID19 #patrikaidotcom
மும்பை: கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளர்ர். கொரோனா பரவல் அதிகரிப்பினால், நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஜினுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், அதை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் ஆக்சிஜன், ரெம்டிசிவரின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்த 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். ரெம்டெசிவிர் மருந்து கொரோனா...