கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது: அன்புமணி ராமதாஸ் பாராட்டு

https://patrikai.com/corona-has-been-handled-properly-by-the-government-of-tamil-nadu-anbumani-ramadas-praise/ via @[email protected]

#anbumaniramdoss #anbumani #COVID19 @[email protected] @[email protected]

கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது: அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சென்னை: கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆன நிலையில் கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது. வன்னியர் போராட்ட வழக்கை திரும்பப்பெறவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

www.patrikai.com