ககன்னியாஸ்திரி அபயா கொலை: 28ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என தீர்ப்பு...

https://www.patrikai.com/kerala-cbi-court-pronounces-verdict-in-the-sister-abhaya-murder-case-holds-both-accused-fr-thomas-kottoor-nun-sr-sephy-as-guilty-verdict-after-28-years/ #keralacbi #CBI #court #pronounces #verdict #sister #abhayacase #abhayacaseverdict #murder #after #28years #accused

ககன்னியாஸ்திரி அபயா கொலை: 28ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என தீர்ப்பு…

கொச்சி:  கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்றம்,  வழக்கில்,  பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 23ந்தேதி அறிவிக்கப்படும் என கூறி உள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. கன்னியாஸ்திரி அபயா  (வயது 21) என்பவர் பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர்  கோட்டயத்தில் உள்ள பியஸ்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon