எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை 20ந்தேதி காலை வரை ஒத்திவைப்பு… https://patrikai.com/lok-sabha-adjourned-till-2-pm-and-rajya-sabha-adjourned-to-monday-11-am-amid-uproar-in-the-house-by-opposition-mps/ via @patrikaidotcom@twitter.com
#Parliament #Parliamentwintersession #WinterSession #WinterSession2021
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை 20ந்தேதி காலை வரை ஒத்திவைப்பு…
டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற தொடர் அமளி காரணமாக, வரும் 20ந்தேதி காலைவரை ஒத்திவைத்து, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்து உள்ளார். அதுபோல லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா...



