@SerendipiaBCN@mastodon.radiosonline.cloud
T'has deixat Alba Vergès, Pere Aragonès i Meritxell Budó... 🤣🤣🤣!
ஈரானில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி: மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பு
https://www.patrikai.com/irans-virus-deaths-pass-50000-as-lockdown-on-capital-eases/ #Iran #Corona #coronavirus #VirusCorona #death #Lockdown2 #capital #eases
டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 321 போ் கொரோனாவுக்கு உயிரிழந்தனா். அதையடுத்து நாட்டில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் 12,151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10,28,986 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கம் மீண்டும் அதிரிகத்துள்ளதால், டெஹ்ரானிலும் பிற நகரங்களிலும் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று அதிபா்...
ஊரடங்கை மீறிய 3லட்சம் வாகனங்கள் மூலம் தமிழகத்தில் ரூ.3கோடியே 76லட்சம் வசூல்…
https://www.patrikai.com/rs-3-crore-76-lakhs-collection-in-tamil-nadu-from-curfew-violation-vehicles/
Rs 3 crore 76 lakhs collection in Tamil Nadu from curfew violation vehicles ...
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: சத்தீஸ்கர் முதல்வர்
https://www.patrikai.com/chhattisgarh-acted-early-to-take-on-virus-baghel/
#Chhattisgarh #corona #COVID #COVID19 #COVID2019 #VirusCorona #lockdowneffect #Lockdown21
ராய்ப்பூர்: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சத்தீஸ்கர் முதல்வர்பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுக்க போராடி வருகிறது