Korro, an orange male Indie cat (no stripes, no collar), last seen near Raja Street.
Gentle, 4–5 kg, deeply missed.
If spotted, please call 📞 +91 95660 95423.
Help us bring him home. 🧡
#MissingCat #Velachery #ChennaiPets #IndieCat
Residents of Kasturba Nagar in South Chennai are leading a collection drive to reduce household waste ending up in landfills. The initiative includes street plays, collection points, and door-to-door campaigns promoting proper waste segregation practices.
வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலம், பெருங்களத்தூர் பாலங்களையும் திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
https://patrikai.com/chief-minister-m-k-stalin-inaugurated-the-velachery-double-decker-flyover-and-perungalathur-bridges/ via @[email protected]
#Chennai #velachery #Perungalathur #Flyover #OverBridge #Bridge @[email protected] @[email protected]
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம், வேளச்சேரியில் இரண்டடுக்கு மேம்பாலத்தில், வேளச்சேரி - பள்ளிக்கரணை கைவேலி வழித்தடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, பெருங்களத்தூரில் செங்கல்பட்டு - சென்னை வழித்தடப் பாலத்தையும் திறந்து வைத்ததுடன், பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம் என 3 பாலங்களை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17.09.2022) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில், ரூ.78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி...
வேளச்சேரி : ரூ.5.84 கோடி மழைநீர் வடிகால் பணிகள் – முதல்வர் ஆய்வு https://patrikai.com/stalin-reviewd-storm-wtar-drainage-work-at-velachery/ via @[email protected]
#velachery #StormWater #Drainage #RainWater @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை வேளச்சேரியில் ரூ.5.84 கோடி செலவில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார் தமிழக அர்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இந்நிலையில், வரும் மழைக் காலங்களில் மழை, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி `சிங்காரச் சென்னை 2.0'...
வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.258 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு! வேளச்சேரி சாா்-பதிவாளா் உள்பட 3 பேர் மீது வழக்கு… https://patrikai.com/land-grab-worth-rs-258-crore-belonging-to-vadapalani-murugan-temple-case-filed-against-4-persons-including-velachery-sub-registrar/ via @[email protected]
சென்னை: பிரபலமான வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த அபகரிப் புக்கு உடந்தையாக இருந்த, அரசு பதிவுத்துறையின் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.258 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு! வேளச்சேரி சாா்-பதிவாளா் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இதில் பல சொத்துக்கள்...