
வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களக்கு அரசு வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மற்ற சாதிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடியானது....
www.patrikai.com
முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு!
சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்து மீண்டும் சமூக நீதி நிலைநாட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இநத் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். அப்போது முதல்வருக்கு சால்வை அணிவித்த அன்புமணி வன்னியர்களுக்கான...
www.patrikai.com
வன்னியர் இடஒதுக்கீடு ரத்து: ஆலோசித்து முடிவு என அமைச்சர் துரைமுருகனும், போராட்டம் என ராமதாசும் கருத்து…
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகனும், வன்னியர் போராட்டம் என பாமக தலைவர் ராமதாசும் கருத்து தெரிவித்து உள்ளனர். வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில், உச்சநீதிமன்றமும் வன்னியர் இடஒதுக்கீடு ரத்து, அரசியல் சானப்படி...
www.patrikai.com
வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
சென்னை: வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் மாநில இடஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரண...
www.patrikai.com
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு…
சென்னை: வன்னியர்களுக்காக உள்ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, கடந்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் வன்னிய சமுதாயத்தினருக்க மட்டும் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து பல சமுதாய அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இந்த...
www.patrikai.com
வன்னியர் இடஒதுக்கீடு ரத்து எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது! கருணாஸ்…
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. முன்னதாக இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் பல சமூகத் தினர் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் அதிக அளவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது...
www.patrikai.com