Ninth phase of #Keeladi #excavation concludes.
#Konthagai #Vaigai #Madurai
#ArchaeologyDepartment dug up 14 trenches, where the officials traced a weighing unit made of crystal quartz, a snake figurine made of terracotta, and other artefacts.
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/oct/01/ninth-phase-of-keeladi-excavation-concludes-2619751.html
Ninth phase of Keeladi excavation concludes...

The department dug up 14 trenches, where the officials traced a weighing unit made of crystal quartz, a snake figurine made of terracotta, and other artefacts.

The New Indian Express

வைகை ஆற்றில் 15000 கன அடி திறப்பு: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!
https://patrikai.com/15000-cubic-feet-water-opening-from-vaigai-river-collector-warns-coastal-people/ via @[email protected]

#Vaigai #River #floods #warning #Madurai

வைகை ஆற்றில் 15000 கன அடி திறப்பு: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

மதுரை:  வைகை ஆற்றில் வினாடிக்கு 15ஆயிரம் க அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், முல்லை பெரியாறு அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரானது வைகை...

www.patrikai.com

கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – வைகையில் வெள்ளப் பெருக்கு… https://patrikai.com/rahul-gandhis-bharat-jodo-yatra-for-unity-says-jairam-ramesh/ via @[email protected]

#HeavyRains #thanjavur #Thiruvarur #Nagapattinam #Mayiladuthurai #school #College #Holiday #Vaigai #flooding

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
https://patrikai.com/flooding-in-vaigai-river/ via @[email protected]

#madurai #Vaigai #River #flood #Flooding

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மதுரை: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது. மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயப் பணிகளுக்காக நேற்று...

www.patrikai.com
காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துக! - சிபிஐ(எம்) மாநிலக்குழு கூட்ட தீர்மானம் #CPIM #Cauveri #Vaigai #RiverLink

RT @[email protected]

வைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்.. #Madurai #Vaigai #Water #Alert

வைகை ஆற்றில் வெள்ளம் - இந்த தண்ணீரையெல்லாம் பத்திரமாக கடலுக்கு அனுப்பிய பிறகு, கர்நாடகா தண்ணீர் தர மறுக்கின்றது என புலம்புவது என்ன மாதிரியான டிசைன்?! #வைகை #Vaigai
வைகை ஆற்றில்‌ கரைபுரண்டு ஓடும் வெள்ளம்! #Vaigai